
கேள்வி 1. காயம் அடைந்தவர்கள் என்ன பேசுவார்கள்?
அ) நாங்கள் இப்போது கொல்லப்படவில்லை
ஆ) நாங்கள் இப்போது ஓட்டு போட முடியும்
இ) நாங்கள் கொல்லப்பட்ட செய்தி இதை விட பெரிய தலைப்பில் வருமா இல்லை அப்போது வல்லரசின் தேர்தல் செய்திகளில் இடமற்று போய்விடுமா?
கேள்வி 2. யார் முட்டாள்?
அ) இந்தச் செய்தியை இந்தவருடத்தில் மட்டும் 122வது முறையாக வெளியிடும் பத்திரிக்கை.
ஆ) இந்தச் செய்தியை இந்தவருடத்தில் மட்டும் 12வது முறையாக படிக்கும் நான்
இ) இதையெல்லாம் போய் ஒரு விசயமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த காயம்பட்ட துரதிர்ஷ்ட்டசாலி

1 comment:
:(
Post a Comment