
இரயிலை இயக்க பயிற்சி பெற்ற, தப்பிக்கத் தெரிந்த, நான்கு சாவிகளும் கிடைக்கப் பெற்ற நபரே இதைச் செய்திருக்க முடியும். ஓம் நமோ நாராயணாய நமஹ!
1. இந்த நாசவேலை மிகப்பெரிய விபத்தாக மாறியிருந்தால் அதனால் பயன்பெறக்கூடியவர்கள் யார்?
2. ஈழப்பிரச்சனை குறித்த மக்கள் கவனம் இதில் குவிந்திருக்குமா?
ஈழம் அமைக்க ஜெ இந்திய ராணுவம் அனுப்புவேன் என்பது 8ம் பக்கச் செய்தியாக மாறியது யாருக்கு லாபம்?
3. மின்சார இரயிலை இயக்க அனுவம் கிடைத்தல் யாருக்கு அதிக சாத்தியம் உள்ளது?

No comments:
Post a Comment